உலகம்

தாய்லாந்தில் போராட்டம் நீடிப்பு : "ஆட்சிக் கவிழ்ப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" - போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

தந்தி டிவி

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் தற்போதைய ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியமைக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் திரண்ட போராட்டக்காரர்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"