உலகம்

காடுகளில் உயிர்வாழ்வது எப்படி ? - வீரர்களுக்கு பயிற்சி

பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், ஆசியாவின் மிக பெரிய ராணுவ பயிற்சியான "கோப்ரா கோல்டு" தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், ஆசியாவின் மிக பெரிய ராணுவ பயிற்சியான "கோப்ரா கோல்டு" தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. தாவரங்களிலிருந்து தண்ணீரைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது முதல் காடுகளில் உயிர்வாழுவது தொடர்பாக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பல்லி, குரங்கு, அணில், சிலந்தி போன்ற இறைச்சிகள் மட்டுமின்றி நாகப்பாம்பின் ரத்தமும் வழங்கப்பட்டது. வன விலங்குகளில் இருந்து கொரோனா பரவுவதாக பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தனது நாட்டு வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தென் கொரியா அரசு அறிவித்திருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்