உலகம்

காடுகளில் உயிர்வாழ்வது எப்படி ? - வீரர்களுக்கு பயிற்சி

பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், ஆசியாவின் மிக பெரிய ராணுவ பயிற்சியான "கோப்ரா கோல்டு" தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், ஆசியாவின் மிக பெரிய ராணுவ பயிற்சியான "கோப்ரா கோல்டு" தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. தாவரங்களிலிருந்து தண்ணீரைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது முதல் காடுகளில் உயிர்வாழுவது தொடர்பாக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பல்லி, குரங்கு, அணில், சிலந்தி போன்ற இறைச்சிகள் மட்டுமின்றி நாகப்பாம்பின் ரத்தமும் வழங்கப்பட்டது. வன விலங்குகளில் இருந்து கொரோனா பரவுவதாக பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தனது நாட்டு வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தென் கொரியா அரசு அறிவித்திருந்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை