உலகம்

ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி

தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் கொல்லப்பட்ட விவகாரம் அந்நாட்டையே உலுக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ராபந்த் தோமா, ஒரு கிரிமினல் என்று ராணுவ தளபதி அபிராட் தெரிவித்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்