உலகம்

ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி

தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் கொல்லப்பட்ட விவகாரம் அந்நாட்டையே உலுக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ராபந்த் தோமா, ஒரு கிரிமினல் என்று ராணுவ தளபதி அபிராட் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்