உலகம்

ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி

தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் கொல்லப்பட்ட விவகாரம் அந்நாட்டையே உலுக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ராபந்த் தோமா, ஒரு கிரிமினல் என்று ராணுவ தளபதி அபிராட் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"