உலகம்

நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்.. 2 இந்தியர்கள் பலி

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் Niger நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் கடத்தப்பட்டார்.

நைஜரில் உள்ள டோசோ Dosso பகுதியில் கடந்த 15ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும்,

ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாட்டிற்கு கொண்டு வரவும், கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்யவும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நைஜரில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்