உலகம்

அதி பயங்கர விபத்து.. பற்றி எரிந்த பேருந்து..79 பேர் பலி

தந்தி டிவி

ஆப்கானிஸ்தானில் சாலை விபத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்த‌தில், 17 சிறுவர்கள் உட்பட 79 பேர் பரிதாப‌மாக உயிரிழந்தனர். ஈரானில் இருந்து காபுல் நோக்கி புலம்பெயர் மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெரத் மாகாணம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் மற்றும் டிரக் மீது பேருந்து மோதி தீ பிடித்து எரிந்த‌து. இந்த விபத்தில், பேருந்து முழுவதுமாக எரிந்த‌தில், அதில் பயணித்த 17 சிறுவர்கள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி