உலகம்

கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிரிய மக்கள் - உள்நாட்டு போரினால் பரிதவித்த மக்கள் உற்சாகம்

உள்நாட்டு போரால் பரிதவித்து வந்த சிரிய மக்கள், எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தந்தி டிவி

உள்நாட்டு போரால் பரிதவித்து வந்த சிரிய மக்கள், எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் டமாஸ்கஸில் தங்கள் வீடுகளை அலங்கரித்து மகிழ்ந்த அவர்கள், உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதனால் எட்டு ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட வீடுகளில் மகிழ்ச்சி ததும்பியது. இரவில் மின்னிய வண்ண விளக்குகள் அலங்காரங்களுக்கு இடையே, மேள தாளங்களுடன் நடன மாடி, மக்கள் அணிவகுத்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்