உலகம்

சிரியாவில், ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதல் : ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி

சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வரும் நிலையில், அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் போரிட்டு வருகிறது. தெற்கு இட்லிப் என்ற இடத்தில் ரஷ்யப்படைகள் நடத்திய, வான்வெளி தாக்குதலில், பொதுமக்கள் உயிரிழந்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்