உலகம்

சிரியாவில், ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதல் : ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி

சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வரும் நிலையில், அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் போரிட்டு வருகிறது. தெற்கு இட்லிப் என்ற இடத்தில் ரஷ்யப்படைகள் நடத்திய, வான்வெளி தாக்குதலில், பொதுமக்கள் உயிரிழந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை