உலகம்

Syria | Arrest | உலகையே நடுங்கவைத்த கொடூரன் | சிக்கியதும் ஸ்வீட்டுடன் கொண்டாடிய சிரியா மக்கள்

thanthitv

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த 2013-ஆம் ஆண்டு அரங்கேறிய ததமோன் படுகொலையின் முக்கியக் குற்றவாளி அம்ஜத் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதைய அரசாங்கத்தின் கீழ் ராணுவப் புலனாய்வு அதிகாரியாக இருந்த இவர், 288 பேரை கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொன்ற கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த யூசுப், தற்போது ஹமா மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ததமோன் பகுதி மக்கள் வீதிகளில் திரண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அவர் கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே