உலகம்

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .

சிரியா ஏவுகணை தாக்குதலுக்கு முன் டிரம்ப் பேசினார் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விளக்கம்

தந்தி டிவி
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, ரசாயன கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ராணுவம் கூட்டாக இந்த தாக்குதலை நடத்தின. மொத்தம் 105 ஏவுகணைகள் வீசப்பட்டதில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள 3 ரசாயன ஆய்வுக் கூடங்கள் தரைமட்டமாகின

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்