உலகம்

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமான நிலையங்களில் ஊழியர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்களை பயன்படுத்த ​முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடை வேளையை கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ள விமான நிலைய நிர்வாகம், இதற்கென அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதே போல விமான நிறுவனங்கள் விமானங்களை சீர் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்