உலகம்

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமான நிலையங்களில் ஊழியர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்களை பயன்படுத்த ​முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடை வேளையை கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ள விமான நிலைய நிர்வாகம், இதற்கென அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதே போல விமான நிறுவனங்கள் விமானங்களை சீர் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை