உலகம்

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமான நிலையங்களில் ஊழியர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்களை பயன்படுத்த ​முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடை வேளையை கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ள விமான நிலைய நிர்வாகம், இதற்கென அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதே போல விமான நிறுவனங்கள் விமானங்களை சீர் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்