உலகம்

தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் நாட்டை மீட்க தன்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புவதாக சோபியா கூறியுள்ளார். சுவீடன் நாட்டில் கொரோனாவால், இதுவரை ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி