உலகம்

தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் நாட்டை மீட்க தன்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புவதாக சோபியா கூறியுள்ளார். சுவீடன் நாட்டில் கொரோனாவால், இதுவரை ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்