உலகம்

Sundar Pichai | AI | "நம்பாதீர்கள்.." சுந்தர் பிச்சை வார்னிங்

தந்தி டிவி

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏ.ஐ. மாடல்கள் தவறிழைக்க வாய்ப்புள்ளதாகவும், அதை மட்டுமே நம்பி இருப்பதைவிட, ஒரு வளமான தகவல் தொழில்நுட்ப அமைப்பை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.. ஏ.ஐ.யால் எதை நன்றாக செய்ய முடியுமோ, அதற்கு மட்டுமே அவை பயன்படுத்த வேண்டும் என்றும், சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்