உலகம்

Sundar Pichai | AI | "நம்பாதீர்கள்.." சுந்தர் பிச்சை வார்னிங்

தந்தி டிவி

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏ.ஐ. மாடல்கள் தவறிழைக்க வாய்ப்புள்ளதாகவும், அதை மட்டுமே நம்பி இருப்பதைவிட, ஒரு வளமான தகவல் தொழில்நுட்ப அமைப்பை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.. ஏ.ஐ.யால் எதை நன்றாக செய்ய முடியுமோ, அதற்கு மட்டுமே அவை பயன்படுத்த வேண்டும் என்றும், சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு