உலகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - 6 பேர் பலி.. 19 பேர் நிலை?

தந்தி டிவி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு துணை ராணுவப் படையின் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஆறு பாதுகாப்பு படையினரும், ஆறு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னுவில் உள்ள ராணுவ படை தளத்தின் மதில் சுவர் மீது தற்கொலை படை வீரர் ஒருவர் காரை ஓட்டி வந்து மோதியதை அடுத்து, ராணுவ படைத்தளத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 12 மணி நேரம் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், இதில் 16 பாதுகாப்பு படையினர் மற்றும் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்