உலகம்

Sudan | கொடூரத்தின் உச்சம்.. பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?

தந்தி டிவி

சூடானில் கொடூரம் - பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?

உள்நாட்டு போரால் சூடானின் டார்பூர் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த முகாமை துணை ராணுவ குழு கைப்பற்றிய போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் தப்பியோட முயன்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கிலிடப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்