உலகம்

Sudan | கொடூரத்தின் உச்சம்.. பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?

தந்தி டிவி

சூடானில் கொடூரம் - பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?

உள்நாட்டு போரால் சூடானின் டார்பூர் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த முகாமை துணை ராணுவ குழு கைப்பற்றிய போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் தப்பியோட முயன்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கிலிடப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்