உலகம்

Sudan | கொடூரத்தின் உச்சம்.. பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?

தந்தி டிவி

சூடானில் கொடூரம் - பஞ்சத்தால் வாடிய 1,000 பேர் படுகொலை?

உள்நாட்டு போரால் சூடானின் டார்பூர் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த முகாமை துணை ராணுவ குழு கைப்பற்றிய போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் தப்பியோட முயன்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கிலிடப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்