உலகம்

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது - ஜாமீன் நிராகரிப்பு...

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் ஜாமீன் மனு நிராகரிப்பு...

தந்தி டிவி
யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்தவாரம் ராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவர்கள் சார்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என கூறி, மாணவர்களை 16 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை