உலகம்

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது - ஜாமீன் நிராகரிப்பு...

மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் ஜாமீன் மனு நிராகரிப்பு...

தந்தி டிவி
யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்தவாரம் ராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவர்கள் சார்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என கூறி, மாணவர்களை 16 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி