உலகம்

Australia | Bondi Beach | "துப்பாக்கி கலாச்சாரம் தேவை இல்லை" - கண்ணீருடன் கோஷமிட்ட ஆஸி. மக்கள்

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிட்னி கடற்கரையில் யூத பண்டிகையின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், ஆஸ்திரேலியாவுக்கு துப்பாக்கி கலாசாரம் தேவையில்லை என ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்