உலகம்

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார். அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அண்மையில், கருணா அம்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், '2004ம் ஆண்டுக்கு முந்தைய கருணா யார் என கேட்டுப் பாருங்கள்' என அச்சுறுத்தல் விடுக்கும் வகைளில் பதிவிட்டிருந்ததை சுட்டிக் காட்டினார். அந்த மிரட்டலை தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் கொலை நடந்துள்ளதாகவும், இது குறித்து அதிபர் சிறிசேனா விசாரிக்க வேண்டும் எனவும் நளின் பண்டார, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?