உலகம்

தமிழர்களை சோதனை செய்வதில் ராணுவம் மகிழ்கிறது - எம்.பி. சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்களை சோதனை செய்வதில் ராணுவம் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழ் எம்.பி. சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய எம்.பி. சிறீதரன் பள்ளிகள் முன் நிற்கும் ராணுவம், துப்பாக்கி முனையில் சிறுவர்களை சோதனை செய்வது மிகக்கொடுமையான செயல் என்று சாடினார். நாசகார வேலைகள் அனைத்துக்கும் இஸ்லாமிய சகோதரர்களை குற்றம்சாட்டி துன்புறுத்தல் செய்வது வாடிக்கையாக உள்ளது என பேசிய சிறீதரன் இஸ்லாமியர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டால்தான் இலங்கையில் வாழ முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்