உலகம்

தமிழர்களை சோதனை செய்வதில் ராணுவம் மகிழ்கிறது - எம்.பி. சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்களை சோதனை செய்வதில் ராணுவம் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழ் எம்.பி. சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய எம்.பி. சிறீதரன் பள்ளிகள் முன் நிற்கும் ராணுவம், துப்பாக்கி முனையில் சிறுவர்களை சோதனை செய்வது மிகக்கொடுமையான செயல் என்று சாடினார். நாசகார வேலைகள் அனைத்துக்கும் இஸ்லாமிய சகோதரர்களை குற்றம்சாட்டி துன்புறுத்தல் செய்வது வாடிக்கையாக உள்ளது என பேசிய சிறீதரன் இஸ்லாமியர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டால்தான் இலங்கையில் வாழ முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்