உலகம்

இலங்கையில் தேயிலை உற்பத்தி பாதிப்பு - தேயிலை விலை கணிசமாக உயர்வு

கொரோனா வைரசின் தாக்கம் தேயிலை வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரசின் தாக்கம் தேயிலை வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது. உலக சந்தையில் தேயிலைக்கு பெயர் பெற்ற இலங்கையில், தேயிலையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முழு முடக்கம், தேயிலை தொழிலாளர்களின் வரத்து குறைவு, பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்ட தொய்வு ஆகியவற்றின் காரணமாக தேயிலை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்