உலகம்

தாதா அங்கொட லொக்கா உயிரிழந்த சம்பவம் : "உறவினரின் மரபணுவை கேட்ட இந்திய அரசு" -தகவலை வெளியிட்டது இலங்கை காவல்துறை

உயிரிழந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் பதுங்கியிருந்த இலங்கையின் தாதாவான அங்கொட லொக்கா உயிரிழந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மரபணுவை விரைவாக இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?