உலகம்

தாதா அங்கொட லொக்கா உயிரிழந்த சம்பவம் : "உறவினரின் மரபணுவை கேட்ட இந்திய அரசு" -தகவலை வெளியிட்டது இலங்கை காவல்துறை

உயிரிழந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் பதுங்கியிருந்த இலங்கையின் தாதாவான அங்கொட லொக்கா உயிரிழந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மரபணுவை விரைவாக இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை