உலகம்

இலங்கை -இந்தியா இடையே கப்பல் சேவை

இலங்கை - இந்தியா இடையே கப்பல் சேவையைதொடங்குமாறு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கை - இந்தியா இடையே கப்பல் சேவையை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரை தொடங்குமாறு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்