உலகம்

விரட்டி அடிக்கப்பட்ட நாட்டில் மீண்டும்.. அடித்துச்சொன்ன ராஜபக்ச

தந்தி டிவி

சில கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இலங்கை மற்றும் கட்சியின் வெற்றிக்காக மீண்டும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச, தமது கட்சியில் இருந்து பிரிந்த எம்.பி.க்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த அதிபர் தேர்தலில் நிச்சயம் தங்கள் கட்சி வெற்றி பெறும் என உறுதியளித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நேசிக்கும் மக்கள் அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் நாமல் ராஜபக்சவை ஏற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை