உலகம்

விரட்டி அடிக்கப்பட்ட நாட்டில் மீண்டும்.. அடித்துச்சொன்ன ராஜபக்ச

தந்தி டிவி

சில கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இலங்கை மற்றும் கட்சியின் வெற்றிக்காக மீண்டும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச, தமது கட்சியில் இருந்து பிரிந்த எம்.பி.க்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த அதிபர் தேர்தலில் நிச்சயம் தங்கள் கட்சி வெற்றி பெறும் என உறுதியளித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நேசிக்கும் மக்கள் அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் நாமல் ராஜபக்சவை ஏற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்