உலகம்

இலங்கை பிரதமருடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபர் மஹமூத், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபர் மஹமூத், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அலரிமாளிகையில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவர் நினைவு சின்னமொன்று வழங்கினார். பின்னர் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவ், இலங்கையின் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஆகியோரை சபர் மஹமூத் சந்தித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை