உலகம்

இலங்கையில் அரசியல் பழிவாங்கும் வழக்குகள் - விசாரிக்க சிறப்பு குழு

இலங்கையில், அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆணையக் குழு நிறுவன புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கையில், அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆணையக் குழு நிறுவன புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், வரிகளைச்சீர்திருத்தவும், அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்கவும் கோத்தபய ராஜபக்சே அறிவுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை