உலகம்

இலங்கையில் நீர்கொழும்பு நகர துணை மேயர் கைது

இலங்கையில் சந்தேசகத்தின் பேரில் நீர் கொழும்பு நகரத்தின் துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

இலங்கையில் சந்தேசகத்தின் பேரில் நீர் கொழும்பு நகரத்தின் துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள பெரியமுல்லை பிரதேசம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து கத்தி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம், அது தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரிலும் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்