உலகம்

இலங்கை எம்.பி. ரிசாத் பதியுதீன் கைது - அரசு சொத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு

இலங்கையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

இலங்கையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை போலீசார் கைது செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் பகுதியில் இருந்து 222 பேருந்துகளில் பொதுமக்களை அழைத்து சென்று வாக்களிக்க வைத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, பேருந்து கட்டணமாக சுமார் 90 லட்சத்தை கட்டாமல், அரசு சொத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், ரிசாத் புதியுதீனை கடந்த 5 தினங்களாக தேடி வந்த போலீசார், தெகிவளை பகுதியில் வைத்து இன்று காலையில் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி