உலகம்

போதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், 10 சதவீத அரசியல்வாதிகள் மட்டுமே நேர்மையாக இருப்பதாகவும், எஞ்சியவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"