உலகம்

"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"

"அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என ஒருபோதும் பார்த்ததில்லை"

தந்தி டிவி
தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோமே தவிர அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என யாழ்ப்பாண மாவட்ட ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவத்தினரால் கட்டப்பட்ட இரண்டு வீடுகளை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்