உலகம்

"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"

"அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என ஒருபோதும் பார்த்ததில்லை"

தந்தி டிவி
தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோமே தவிர அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என யாழ்ப்பாண மாவட்ட ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவத்தினரால் கட்டப்பட்ட இரண்டு வீடுகளை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்