உலகம்

"ஈஸ்டர் தாக்குதல் : உயர் மட்ட விசாரணைக்குழு" - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு

இலங்கை தலைநகர் கொழும்புவில், ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது, 250 பேர் உயிரை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு சிறப்பு குழுவை அமைத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.

தந்தி டிவி

இலங்கை தலைநகர் கொழும்புவில், ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது, 250 பேர் உயிரை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு சிறப்பு குழுவை அமைத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.இந்த சிறப்பு குழுவில், மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எதிர் காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு இந்த குழு, பரிந்துரை செய்யும். இந்த சிறப்புக்குழு, இன்னும் 6 மாதத்திற்குள் இலங்கை அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மைத்ரிபால சிறி சேனா தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை