உலகம்

இலங்கையில் குண்டுவெடிப்பு பகுதிகளில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, கடும் பாதுகாப்புக்கிடையே திறக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, கடும் பாதுகாப்புக்கிடையே திறக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலுக்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என அனைவரது பைகளை போலீசார் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தினர். ராணுவத்தினர், பாதுகாப்பு படை, உள்ளூர் போலீசார் என பலரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பள்ளி அறைகளும், வளாகப் பகுதிகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மோப்ப நாய்களும் இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

BREAKING || தமிழக அரசியலை பரபரக்க விட்ட குதிரை பேர வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Chennai Kilambakkam | கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றமா? | தீயாய் பரவும் தகவல்

DMK | Udhayanidhi | ஒன்று கூடிய MLAக்கள்.. உதயநிதி தலைமையில் அவசர ஆலோசனை

BREAKING | HRCE | TN Government | சென்னை, திருச்சி... பிரிக்கப்படும் 2 மண்டலங்கள்

Minister Marie Wilson | குடும்ப பிரச்சினை வழக்கு.. 3வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்