உலகம்

இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி

இலங்கையில் இனகலவரம் நடைபெற்ற குருநாகல், கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பார்வையிட்டார்.

தந்தி டிவி
இலங்கையில் இனகலவரம் நடைபெற்ற குருநாகல், கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பார்வையிட்டார். கொட்டராமுல்ல, தும்மோதர, புஜ்ஜம்பொல உள்ளிட்ட பிரதேசங்களில் அவர் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம், சேதத்துக்கான இழப்பீடு வழங்குவதற்காக சிறப்பு மதிப்பீட்டு குழு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கிம் உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை