உலகம்

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

தந்தி டிவி

இலங்கையில் இராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது. அங்குள்ள திலீபனின் நினைவாலயத்தில் அவரது சகோதரர் தியாக சுடரை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்