உலகம்

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

தந்தி டிவி

இலங்கையில் இராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது. அங்குள்ள திலீபனின் நினைவாலயத்தில் அவரது சகோதரர் தியாக சுடரை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்