உலகம்

யாழ்ப்பாணம் : 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் பணி - பொதுமக்கள் எதிர்ப்பு

இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி
இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4ஜி தொழில்நுட்ப தொலைத்தொடர்பு கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பம் மனித மூளையை தாக்குவதுடன் மூளைப் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என விஞ்ஞானிகள் தெரிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’