உலகம்

ராணுவ முகாமில் வளர்க்கப்பட்டதா சிறுத்தை..?

இலங்கை கிளிநொச்சியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.இதைத் தொடர்ந்து 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி

இலங்கை கிளிநொச்சியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.இதைத் தொடர்ந்து

10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தபோது உடலில் அதிகளவு கொழுப்புதன்மை இருந்ததாகவும்,இது கூண்டில் வைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தை எனவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து சிறுத்தை இராணுவ முகாமில் வளர்க்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்