உலகம்

"வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக இருக்கும்" - கோட்டாபய ராஜபக்சே

அனைத்து மக்களும், ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அனைத்து மக்களும், ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இன்று பிறந்துள்ள புத்தாண்டு, அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக இருக்கும் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்