உலகம்

"மாவீரர் நாள் நினைவஞ்சலி"

இலங்கையில், தனி ஈழம் கேட்டு ராணுவத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில், மாவீரர் நாள் நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி

இலங்கையில், தனி ஈழம் கேட்டு ராணுவத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில், மாவீரர் நாள் நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது. கிளிநொச்சியில் படையல் இட்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி கண்கலங்க வைத்தது. இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்