உலகம்

இலங்கை அதிபரின் சீன பயணம் ஒத்திவைப்பு

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் சீன பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் சீன பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட கோட்டாபய ராஜபக்ச, அடுத்ததாக வரும் 14 ஆம் தேதி சீனா செல்லவிருந்தார். இந்த பயணத்தின்போது, சீன அரசாங்கத்தால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைமுக நகரம் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது சீன பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை