உலகம்

தேசிய பாதுகாப்புக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை - அதிபர் தேர்தலில் களமிறங்கிய கோத்தபய ராஜபக்ச புகார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு, புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் களுத்துறை அடுத்த ஒரனை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கோத்தபய ராஜபக்ச தற்போதைய அரசு தேசிய பாதுகாப்புக்கு எதையும் செய்யவில்லை என்றும் அதனாலேயே தேவாலயங்களில் குண்டு வெடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்