உலகம்

தேசிய பாதுகாப்புக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை - அதிபர் தேர்தலில் களமிறங்கிய கோத்தபய ராஜபக்ச புகார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு, புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் களுத்துறை அடுத்த ஒரனை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கோத்தபய ராஜபக்ச தற்போதைய அரசு தேசிய பாதுகாப்புக்கு எதையும் செய்யவில்லை என்றும் அதனாலேயே தேவாலயங்களில் குண்டு வெடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு