உலகம்

தேசிய பொருளாதார கொள்கையை மாற்ற ஆலோசனை - பொருளாதாரத்தை பலப்படுத்த அதிபர் கோட்டபய முடிவு

கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அதிபர் கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அதிபர் கோட்டபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜபக்ச, அரசமைப்பை மீறி தன்னால் நாட்டில் எதையும் மாற்ற முடியாது என கூறினார். தேசிய பொருளாதார கொள்கையை மாற்ற இதுவே சரியான தருணம் என கோட்டபய ராஜபக்ச தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை