உலகம்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு? - விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் முன்கூட்டியே கலைத்து, தேர்தல் நடத்த கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் வரை, மகிந்த ராஜபக்சேவே பொறுப்பு பிரதமராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ