உலகம்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு? - விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் முன்கூட்டியே கலைத்து, தேர்தல் நடத்த கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் வரை, மகிந்த ராஜபக்சேவே பொறுப்பு பிரதமராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்