உலகம்

மீண்டும் சுதந்திரா கட்சி தலைவர் ஆனார் சிறிசேன

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக தலைவராக, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்த நிலையில், மீண்டும் கட்சி தலைமை பதவியை சிறிசேனவிடம் ஒப்படைத்ததாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு