உலகம்

மீண்டும் சுதந்திரா கட்சி தலைவர் ஆனார் சிறிசேன

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக தலைவராக, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்த நிலையில், மீண்டும் கட்சி தலைமை பதவியை சிறிசேனவிடம் ஒப்படைத்ததாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்