உலகம்

மீண்டும் சுதந்திரா கட்சி தலைவர் ஆனார் சிறிசேன

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்காலிக தலைவராக, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்த நிலையில், மீண்டும் கட்சி தலைமை பதவியை சிறிசேனவிடம் ஒப்படைத்ததாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை