உலகம்

Sri Lanka| Fish | சாரை சாரையாக நிலத்தில் ஊர்ந்து சென்ற மீன்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

தந்தி டிவி

இலங்கை நாட்டின் மட்டக்களப்பு பகுதியில் வெட்டுபனையான் ரக மீன்கள் நிலத்தில் ஊர்ந்து செல்வதை பார்த்து பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மழை பெய்த போது, இந்த மீன்கள் நிலத்தில் வரிசையாக ஊர்ந்து சென்றன. இந்த காட்சியை பார்த்து குதூகலித்த பொதுமக்கள், எப்போதும் இல்லாத அதிசயமாக இருக்கிறது என்றனர்..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்