உலகம்

Sri Lanka| Fish | சாரை சாரையாக நிலத்தில் ஊர்ந்து சென்ற மீன்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

தந்தி டிவி

இலங்கை நாட்டின் மட்டக்களப்பு பகுதியில் வெட்டுபனையான் ரக மீன்கள் நிலத்தில் ஊர்ந்து செல்வதை பார்த்து பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மழை பெய்த போது, இந்த மீன்கள் நிலத்தில் வரிசையாக ஊர்ந்து சென்றன. இந்த காட்சியை பார்த்து குதூகலித்த பொதுமக்கள், எப்போதும் இல்லாத அதிசயமாக இருக்கிறது என்றனர்..

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு