உலகம்

இலங்கையில் கொரோனாவால் 10 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இருந்து கடந்த 7ஆம் தேதி இலங்கை வந்த 56 வயது பெண் மற்றும் 17 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் 107 பேர் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்