உலகம்

இலங்கையில் கொரோனாவால் 10 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இருந்து கடந்த 7ஆம் தேதி இலங்கை வந்த 56 வயது பெண் மற்றும் 17 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் 107 பேர் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்