உலகம்

"போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை எதிர்த்து இலங்கையில் குண்டு வெடிப்பு"

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்புவில் உள்ள நாலந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்கும் வகையில், தான் கையெழுத்து போட்டபோது, அரசியல் பேதங்களின்றி கருத்துக் கூற வேண்டியவர்கள், அதற்கு எதிராக செயல்பட்டதாக கூறினார். இதனால் அந்த திட்டத்தை வெற்றிப்பெறச் செய்ய முடியவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்