உலகம்

"போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை எதிர்த்து இலங்கையில் குண்டு வெடிப்பு"

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்புவில் உள்ள நாலந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்கும் வகையில், தான் கையெழுத்து போட்டபோது, அரசியல் பேதங்களின்றி கருத்துக் கூற வேண்டியவர்கள், அதற்கு எதிராக செயல்பட்டதாக கூறினார். இதனால் அந்த திட்டத்தை வெற்றிப்பெறச் செய்ய முடியவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை