உலகம்

"போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை எதிர்த்து இலங்கையில் குண்டு வெடிப்பு"

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்புவில் உள்ள நாலந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்கும் வகையில், தான் கையெழுத்து போட்டபோது, அரசியல் பேதங்களின்றி கருத்துக் கூற வேண்டியவர்கள், அதற்கு எதிராக செயல்பட்டதாக கூறினார். இதனால் அந்த திட்டத்தை வெற்றிப்பெறச் செய்ய முடியவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?