உலகம்

இலங்கையில் கழுதைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடக்கம்

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்காக பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்காக பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையை உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன தொடங்கி வைத்தார். கழுதைகளை எப்படி செல்லப் பிராணிகளாக்கிக் கொள்வது என்று பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்