உலகம்

இலங்கையில் கழுதைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடக்கம்

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்காக பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்காக பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையை உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன தொடங்கி வைத்தார். கழுதைகளை எப்படி செல்லப் பிராணிகளாக்கிக் கொள்வது என்று பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ