உலகம்

இலங்கை முல்லைத்தீவில் குவிந்த சிறப்பு அதிரடிப்படையினர்

தந்தி டிவி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழாய்வு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழாய்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி, புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் நிலத்தில் உள்ள பதுங்கு குழிக்களை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு காவல் அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பதுங்கு குழிக்குள் இறங்கி ஆய்வு செய்தனர். முல்லைத்தீவு நீதிபதி மேற்பார்வையில் அகழாய்வு பணிகளை நடைபெறுகிறது. 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்