உலகம்

நடுக்கடலில் தத்தளித்த 97 உயிர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

நடுக்கடலில் தத்தளித்த 97 உயிர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

நடுக்கடலில் தத்தளித்த 97 அகதிகளை ஸ்பெயின் நாட்டு தன்னார்வ அமைப்பினர் பத்திரமாக மீட்டனர். கேமரூன் மற்றும் கினியாவை சேர்ந்த அகதிகள் 2 படகுகளில் இத்தாலிய தீவான லம்பேடுசாவின் தெற்கு கடற்கரை பகுதியில் குடியேறுவதற்காக சென்ற போது நடுக்கடலில் சிக்கி தவித்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இரவில் கடலில் தத்தளிப்பதை அறிந்த ஸ்பெயின் மீட்பு படையினர் சிறிய கப்பலில் அங்கு விரைந்துஅனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி

இரு படகுகளில் இருந்த 97 அகதிகளை பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு உணவு ,உடைகள் உள்ளிட்டவை அளித்து மற்றொரு கப்பலை வரவழைத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும்

மகிழ்ச்சி அடைந்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை