ஸ்பெயினின் டெஹானா பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4 ஊழியர்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கான காரணம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.