உலகம்

பற்றியெரியும் தென்கொரியா... எங்கும் சாம்பல்மேடு - உயிரை பிடித்து ஓடும் மக்கள்

தந்தி டிவி

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது. 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளதால், காட்டுத்தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு