உலகம்

தென் கொரியாவின் பனிக்கால மீன்பிடி திருவிழா - ஜாலியாக பங்கேற்ற மக்கள்

தந்தி டிவி

பொதுவா மீன்கள குளம், ஏரி, ஆறுகள்ல பிடிச்சி தான் பாத்துருப்போம். ஆனா, தென் கொரிய மக்கள், முழுவதுமா உறைஞ்சு போய் இருக்குற ஏரியில வட்டமா ஓட்டைய போட்டு அதுல தூண்டில் விட்டு மீன்பிடிச்சு அசத்துராங்க.

இந்த நிகழ்வுல பெரியவங்க மட்டும் இல்லாம குழந்தைகளும் ஆர்வமா மீன்பிடிக்குற காட்சிகள் வெளியாகி இருக்கு.

இந்த வருஷத்தோட மீன்பிடி திருவிழால 65 ஆயிரம் பேர் கலந்துகிட்டாங்கலாம், அதுலயும் குறிப்பா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 3,200 பேர் வருகை புரிஞ்சுருக்காங்க.

இந்த விநோத மீன்பிடி திருவிழா பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற இருக்கு...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்