உலகம்

தென் கொரியாவின் பனிக்கால மீன்பிடி திருவிழா - ஜாலியாக பங்கேற்ற மக்கள்

தந்தி டிவி

பொதுவா மீன்கள குளம், ஏரி, ஆறுகள்ல பிடிச்சி தான் பாத்துருப்போம். ஆனா, தென் கொரிய மக்கள், முழுவதுமா உறைஞ்சு போய் இருக்குற ஏரியில வட்டமா ஓட்டைய போட்டு அதுல தூண்டில் விட்டு மீன்பிடிச்சு அசத்துராங்க.

இந்த நிகழ்வுல பெரியவங்க மட்டும் இல்லாம குழந்தைகளும் ஆர்வமா மீன்பிடிக்குற காட்சிகள் வெளியாகி இருக்கு.

இந்த வருஷத்தோட மீன்பிடி திருவிழால 65 ஆயிரம் பேர் கலந்துகிட்டாங்கலாம், அதுலயும் குறிப்பா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 3,200 பேர் வருகை புரிஞ்சுருக்காங்க.

இந்த விநோத மீன்பிடி திருவிழா பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற இருக்கு...

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி